ஸ்தோத்திரிப்பேன் ஜீவன் எனக்களித்ததால் / Sotharipean Jeevan

ஸ்தோத்திரிப்பேன் ஜீவன் எனக்களித்ததால்

கீர்த்தனைகள் என்னென்றும் பாடிடுவேன்

கடந்த நாட்களில் கண்மணிபோல

கருத்துடன் காத்தவரை - ஸ்தோத்

1. எந்தன் பாவ பாரமதை

    சிலுவையில் சுமந்து தீர்த்தாரே

    நாவிலே புதிய பாட்டுதந்து - ஸ்தோத்

2. எந்தன் வாஞ்சை இயேசு அல்லவோ

    அவர் மகிமையே என் மேன்மையே

    மறுரூபமாக்க ஆவியினாலே

    நிரப்பினாரே கிருபையால் -ஸ்தோத்

3. எந்தன் கண்ணீர் அவர் துடைப்பார்

    கர்த்தரின் மார்பதில் சார்ந்திடுவேன்

    மேகமதில் இயேசு தோன்றும் போது

    அவரிடம் சேர்ந்திடுவேன் - ஸ்தோத்

                                                 HOME

More Songs

அபிஷேகம் தாரும் வல்ல தேவனே | Abisekam tharum valla devaney
உம்மையல்லால் உம்மையல்லால் | Ummaiallal Ummaiallal
என் இயேசு உயிருள்ள மீட்பர் | En Yesu uyirulla meetpar
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் | En Iyalamaiyil neer
மகிழ்ச்சி பொங்க பாடிடுவேன் | Magilchi Ponga Padidivean
கலங்கவேண்டாம் கர்த்தரின் ஜனமே | Kalaga Vendam Kartharin Janamey
கருணை வள்ளல் இயேசுவே | Karunai vallal yesuvey
கர்த்தர் என் பட்சம் இருப்பதால் | Karthar en patcham irupathal
கர்த்தாதி கர்த்தனை | Karthathi Karthanai
கர்த்தராம் தேவனை உயர்த்தியே | Kartharam devanai uyarthiey
துதிப்பேன் துதிப்பேன் இயேசுவை | Thuthipean Thuthipean yesuvai
துதித்திடுவோம் என்றும் துதித்திடுவோம் | Thuthithiduvom endrum thuthithuduvom
துதித்திடுவேன் என்றும் துதித்திடுவேன் | Thuthuthiduvean endrum Thuthuthiduvean
துதித்திடுவோம் தூயவனை | Thuthithiduvom thuyavanai
துதியின் நற்கனி | Thuthiyin Narkani
தூய ஆவியே எங்கள் தேவ ஆவியே | Thooya Aaviye engal deva
தேவன் தந்த திருவீடே | Devan thantha thiru veedey
தேவா உந்தன் நாமம் பெரியது | Deva unthan nammam periyathu
தேவாதி தேவன் ராஜாதி ராஜன் | Devathi devan rajathi rajan
ஸ்தோத்திரம் ஏற்றி போற்றுவோம் | Sothiram yetri potruvom
ஸ்தோத்திரிப்பேன் ஜீவன் எனக்களித்ததால் | Sotharipean Jeevan
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே | Sothiram Sothiramey
ஜீவித்தால் இயேசுவுக்குள் ஜீவிப்பேன் | Jeevaithal yesukul jeevipean
ஜெபிக்கும் எங்களுக்கு | Jebikum Engaluku

ஸ்தோத்திரிப்பேன் ஜீவன் எனக்களித்ததால் / Sotharipean Jeevan

ஸ்தோத்திரிப்பேன் ஜீவன் எனக்களித்ததால் கீர்த்தனைகள் என்னென்றும் பாடிடுவேன் கடந்த நாட்களில் கண்மணிபோல கருத்துடன் காத்தவரை - ஸ்தோத் 1. எந்த...